மாநில அளவிலான போட்டியை துவங்கி வைத்த மாநில தலைவர்

மாநில அளவிலான போட்டியை துவங்கி வைத்த மாநில தலைவர்
எஸ்டிபிஐ கட்சி மாநில தலைவர் நெல்லை முபாரக்
திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் சட்டமன்ற தொகுதி செல்வ மருதூரில் செல்வன் ப்ரண்ட்ஸ் நடத்தும் மாநில அளவிலான மின்னொளி கைப்பந்து போட்டி நேற்று இரவு நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் பங்கேற்று வீரர்களுக்கு வாழ்த்து தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில் நெல்லை மாவட்ட பஞ்சாயத்து தலைவர் விஎஸ்ஆர் ஜெகதீஸ் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
Next Story