செயல்வீரர்கள் கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் அதிரடி பேச்சு

செயல்வீரர்கள் கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் அதிரடி பேச்சு
முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு
திருநெல்வேலி மாவட்டம் கோபாலசமுத்திரத்தில் அதிமுக செயல்வீரர்கள் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு பேசுகையில் எத்தனை புதிய கட்சிகள் வந்தாலும் கவலையில்லை, எடப்பாடி பழனிச்சாமி தமிழகத்தில் மீண்டும் முதல்வராக நாங்கள் எந்த தியாகமும் செய்ய தயாராக உள்ளோம் என அதிரடியாக தெரிவித்துள்ளார்.
Next Story