கீரமங்கலம் அருகே முதியவர் தற்கொலை!

கீரமங்கலம் அருகே முதியவர் தற்கொலை!
துயரச் செய்திகள்
கீரமங்கலம் மேற்கு பகுதி சேர்ந்த, மம்தியாமம் முத்தையார், இவருக்கு 50 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடைபெற்றது. 2 மகன்கள், 3 மகள்கள் உள்ளனர். வாழ்க்கையில் ஏற்பட்ட கசப்பால் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார். மகன் கொடுத்த புகாரின் பேரில் கீரமங்கலம் போலீசார் உடலை கைப்பற்றி புதுக்கோட்டை மருத்துவமனைக்கு உடல் கூறு ஆய்விற்காக அனுப்பி வைத்தனர். மேலும் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
Next Story