இளம் பெண் மாயம் போலீஸ் விசாரணை!

இளம் பெண் மாயம் போலீஸ் விசாரணை!
காணவில்லை
பனையப்பட்டி, செவலூர், தீபஞ்சல் தெரு, ரமணி, மகள் அகிலா டிப்ளமோ நர்சிங் வரை படித்துள்ளார். வெங்கல மேடு மருத்துவமனையில் தற்காலிக பணியாளராக பணி புரிந்து வந்தார். வீட்டில் இருந்து கடைக்கு செல்வதாக கூறியவர் மாயமானார். தாய் அளித்த புகாரின் பேரில் பனையபட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து காணாமல் போனவரை தேடி வருகின்றனர்.
Next Story