கந்தர்வகோட்டை அருகே தூக்கு போட்டு ஒருவர் தற்கொலை!

கந்தர்வகோட்டை அருகே தூக்கு போட்டு ஒருவர் தற்கொலை!
துயரச் செய்திகள்
கந்தர்வகோட்டை, அரியாணிப்பட்டியை சேர்ந்த தமிழரசி மகன் சந்திரசேகர். இவருக்கு 8 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. குழந்தை இல்லாததால் இவருக்கும் இவரது மனைவிக்கும் தகராறு இருந்து வந்தது. இந்நிலையில் 28ஆம் தேதி குடிபோதையில் வீட்டில் உள்ள மாமரத்தில் கயிற்றால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அவரது தாய் அளித்த புகாரின் பேரில் விசாரணை நடைபெற்று வருகிறது.
Next Story