வளமைய பட்டதாரி ஆசிரியர்கள் முன்னேற்ற சங்கத்தின் ஐம்பெரும் விழா

வளமைய பட்டதாரி ஆசிரியர்கள் முன்னேற்ற சங்கத்தின் ஐம்பெரும் விழா
திண்டுக்கல் SSS மஹாலில் அனைத்து வளமைய பட்டதாரி ஆசிரியர்கள் முன்னேற்ற சங்கத்தின் ஐம்பெரும் விழா நடைபெற்றது.
1500 ஆசிரியர் பயிற்றுநர்களை விருப்பத்தின் அடிப்படையில் உயர்நிலை மேல்நிலைப் பள்ளிகளில் பட்டதாரி ஆசிரியர்களாக பணியமர்த்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்றாத பட்சத்தில் வரலாறு காணாத கால வரையற்ற உண்ணாவிரத போராட்டத்தை நடத்துவோம் என பட்டதாரி ஆசிரியர் சங்க மாநில தலைவர் ராஜ்குமார் பேட்டி.
Next Story