கடம்பூரில் மரம் முறிந்து விழுந்து போக்குவரத்து பாதிப்பு

கடம்பூரில்  மரம் முறிந்து விழுந்து போக்குவரத்து பாதிப்பு
கடம்பூரில் மரம் முறிந்து விழுந்து போக்குவரத்து பாதிப்பு
கடம்பூரில் மரம் முறிந்து விழுந்து போக்குவரத்து பாதிப்பு சத்தியமங்கலம் அடுத்துள்ளது கடம்பூர் மலைக் கிராமம், சத்தி புலிகள் காப்பகத்திற்குட்பட்ட இங்கு வனத்துறை அலுவலகம் அருகே இருந்த பெரிய மரம் ஒன்று நேற்று மாலை வீசிய காற்றின் வேகம் காரணமாக கீழே விழுந்தது. ரோட்டின் குறிக்கே விழுந்ததால் வாகனங்கள் செல்ல முடியாமல் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. உடனடியாக மரத்தை வனத்துறையினர் வெட்டி அப்புறப்படுத்தினர். இதை தொடர்ந்து போக்குவரத்து சீரானது.
Next Story