பள்ளிகளுக்கு முதன்மை கல்வி அலுவலர் அறிவிப்பு

பள்ளிகளுக்கு முதன்மை கல்வி அலுவலர் அறிவிப்பு
முதன்மை கல்வி அலுவலர் அறிவிப்பு
வடகிழக்கு பருவமழை தொடங்கவுள்ள நிலையில் பள்ளிகளுக்கு திருநெல்வேலி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சிவகுமார் அறிவிப்பு ஒன்றை இன்று வெளியிட்டுள்ளார். அதில்‌ கல்வித்துறை வழிகாட்டி நெறிமுறைகளை தலைமை ஆசிரியர்கள் பின்பற்றி பள்ளி கட்டடங்களை ஆய்வு செய்து சீரமைக்க வேண்டும், பள்ளி வளாகங்களில் தண்ணீர் தேங்காமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும், கூரைகளில் தண்ணீர் தேங்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார்.
Next Story