கடனதிகாரம் கவிதை நூல் வெளியீட்டு விழா

கடனதிகாரம் கவிதை நூல் வெளியீட்டு விழா
நூல் வெளியீட்டு விழா
நெல்லை மாநகர கூலக்கடை வீதி திருவள்ளுவர் அரங்கில் கவிஞர் ஜெயபாலன் எழுதிய கடனதிகாரம் கவிதை நூல் வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு பேராசிரியர் சிவராமச்சந்திரன் தலைமை தாங்கினார். இதில் பொதிகை தமிழ் சங்க தலைவர் கலைஞர் பேரா முன்னிலை வகித்தார். இதில் கவிஞர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
Next Story