புதுக்கோட்டை மாவட்டத்திற்கு ஆரஞ்சு அலார்ட்!

புதுக்கோட்டை மாவட்டத்திற்கு ஆரஞ்சு அலார்ட்!
அரசு செய்திகள்
புதுக்கோட்டை மாவட்டத்திற்கு இந்திய வானிலை ஆராய்ச்சி மையம் ஆரஞ்சு அலார்ட் விடுத்துள்ளது. இது தொடர்பாக புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அருணா தெரிவிக்கையில், புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அனைத்து தாசில்தார்கள் மற்றும் சம்பந்தப்பட்ட அரசு அலுவலர்கள் பணியில் இருக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளார். இந்த நிலையில், காலை முதல் புதுக்கோட்டை மாவட்டத்தில் அனேக இடங்களில் மழை பெய்து என்பது குறிப்பிடத்தக்கது.
Next Story