அன்னவாசல் அருகே கஞ்சா விற்றவர் கைது!

அன்னவாசல் அருகே கஞ்சா விற்றவர் கைது!
குற்றச்செய்திகள்
அன்னவாசல் அடுத்த இலுப்பூர் சமாதானபுரம் அருகே போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது கஞ்சா விற்பனை செய்த அதே பகுதியைச் சேர்ந்த செல்வம் என்பவரை போலீசார் சோதனை செய்தனர். அப்போது அவரிடம் இருந்த கஞ்சா பறிமுதல் செய்த போலீசார் அவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Next Story