ஆலங்குடி அருகே விவசாயி தற்கொலை!

ஆலங்குடி அருகே விவசாயி தற்கொலை!
துயரச் செய்திகள்
ஆலங்குடி அருகே செம்பட்டி விடுதியை சேர்ந்த மாணிக்கவாசகம் விவசாயி. இவர் சம்பவத்தன்று குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக பூச்சிக்கொல்லி மருந்தை குடித்து அப்பகுதி உள்ள டீக்கடையில் அருகில் மயங்கிய நிலையில் கிடந்தார். இதைப் பார்த்த அப்பகுதி மக்கள் அவரை சிகிச்சைக்காக அரசு மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பி வைத்தனர். இந்நிலையில் மாணிக்கவாசகம் சிகிச்சை பலன் இன்றி நேற்று உயிரிழந்தார்.
Next Story