உலக இருதய தினத்தை முன்னிட்டு பேரணி

உலக இருதய தினத்தை முன்னிட்டு பேரணி
பேரணி
உலக இருதய தினத்தை முன்னிட்டு 'செயலுக்கான இதயம்' என்ற தலைப்பில் விழிப்புணர்வு பேரணி நெல்லை அரசு மருத்துவமனை வளாகம் முன்பு இன்று நடைபெற்றது. இந்த பேரணியை மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் கலந்து கொண்டு கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதில் அரசு மருத்துவமனை முதல்வர் டாக்டர் ரேவதி பாலன், இதயவியல் துறை பேராசிரியர் டாக்டர் ரவி எட்வின், செவிலியர் பயிற்றுநர் செல்வன் மற்றும் மருத்துவர்கள், செவிலியர்கள் கலந்து கொண்டனர்.
Next Story