உடுமலையில் போதை பழக்கத்திற்கு எதிராக வாலிபர் சங்கத்தினர் பரப்புரை

உடுமலையில் போதை பழக்கத்திற்கு எதிராக வாலிபர் சங்கத்தினர் பரப்புரை
நிர்வாகிகள் பங்கேற்பு
திருப்பூர் மாவட்டம் உடுமலை உடுமலை ஒன்றியத்துக்குட்பட்ட கர்ணம நாயக்கனூர் ஆலம்பாளையம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் இந்திய நாயகி வாலிபர் சங்கத்தினர் சார்பாக போதை பழக்கத்திற்கு பரப்புரை நடைபெற்றத உடுமலை ஒன்றிய தலைவர் ராமசாமி தலைமை வகித்தார் நிகழ்வில் போதை கலாச்சாரத்திற்கு வீடு கட்டி சாராயக்கடை இழுத்து மூட வேண்டும் உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது
Next Story