இருசக்கர வாகனத்தில் சென்றவர் விபத்தில் பலி!

இருசக்கர வாகனத்தில் சென்றவர் விபத்தில் பலி!
விபத்து செய்திகள்
புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே சங்கட கருப்பர் கோவில் பகுதியில் கார்த்திக் என்பவர் கடந்த 21ஆம் தேதி இருசக்கர வாகனத்தில் சென்றார் அப்பொழுது தடுமாறி கீழே விழுந்து தலை கை கால் ஆகிய பகுதியில் பலத்த காயமடைந்தார் மேலும் மோசமான நிலையில் தஞ்சாவூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார் சிகிச்சை பலனின்றி நேற்று இரவு இறந்து போனார் அவரது மனைவி அழகுமீனா கொடுத்த புகாரின் பேரில் பொன்னமராவதி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை இருசக்கர வாகனத்தில் சென்று நிலை தடுமாறி கீழே விழுந்து பலியான சம்பவம் அப்பகுதி உறவினர்கள் மற்றும் பொதுமக்களிடையே கடும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது
Next Story