மேலப்பாளையம் மாட்டுச்சந்தையில் அவல நிலை

மேலப்பாளையம் மாட்டுச்சந்தையில் அவல நிலை
அவல நிலை
நெல்லை மாவட்டத்தில் உள்ள மேலப்பாளையம் மாட்டுச்சந்தை திங்கட்கிழமை தோறும் நடைபெறும். பல லட்சம் வருமானத்தை கொடுக்கும் இந்த சந்தையில் எந்தவித அடிப்படை வசதிகளும் மாநகராட்சி நிர்வாகம் செய்து கொடுக்கவில்லை என பூலித்தேவர் மக்கள் முன்னேற்ற கழகம் கண்டனம் தெரிவித்துள்ளது. சந்தையில் கழிவறை வசதி கிடையாது, குடிநீர் வசதி கிடையாது எனவே இதற்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Next Story