கஞ்சா விற்ற இரண்டு பேர் கைது

கஞ்சா விற்ற இரண்டு பேர் கைது
500 கிராம் கஞ்சா பறிமுதல் செய்த குளித்தலை போலீசார்
கரூர் மாவட்டம் குளித்தலை அருகே பெரிய பாலம் மலையப்பன் நகர் வாய்க்கால் கரையில் கஞ்சா விற்பனை செய்துள்ளனர். தகவல் அறிந்து அங்கு சென்ற குளித்தலை போலீசார் கஞ்சா விற்ற அதே பகுதியைச் சேர்ந்த தர்மன் (22), ஜீவானந்தம் (21) ஆகிய இரண்டு பேர் மீது வழக்குப்பதிந்து நேற்று கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்த 500 கிராம் கஞ்சா பொருட்களை பறிமுதல் செய்துள்ளனர்
Next Story