பெட்ரோல் விற்றவர் மீது வழக்குப் பதிவு

பெட்ரோல் விற்றவர் மீது வழக்குப் பதிவு
மங்கலம்பேட்டை போலீசார் விசாரணை
விருத்தாசலம் அடுத்த மங்கலம் பேட்டை அருகே, சிறுவம்பார் கிராமம், தெற்கு தெருவை சேர்ந்த நாராயணசாமி மகன் முருகேசன் (56). இவர், அரசு அனுமதி எதுவும் இல்லாமல் அவரது பெட்டி கடையில், எளிதில் தீப்பற்ற கூடியதும், உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடியதுமான 5 லிட்டர் கேனில் 4 லிட்டர் பெட்ரோலை வைத்து விற்பனை செய்ததாகக்கூறி, முருகேசன் மீது மங்கலம்பேட்டை காவல் உதவி ஆய்வாளர் சண்முகம் வழக்குப் பதிவு செய்து விசாராண நடத்தி வருகிறார்.
Next Story