தேசிய தன்னார்வ இரத்ததான தினவிழா

தேசிய தன்னார்வ இரத்ததான தினவிழா
தினவிழா
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் இரத்த மையம், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனை இணைந்து நடத்திய தேசிய தன்னார்வ இரத்ததான தினவிழா மாவட்ட ஆட்சித்தலைவர் எம்.எஸ்.பிரசாந்த், தலைமையில் நேற்று நடைபெற்றது.இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் இரத்ததான முகாம் ஒருங்கிணைப்பாளர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கியதுடன், தேசிய தன்னார்வ இரத்ததான தின உறுதிமொழியையும் ஏற்றுக் கொண்டனர்.
Next Story