தற்காலிக பாலம் சேதமானதால் பொதுமக்கள் அவதி

தற்காலிக பாலம் சேதமானதால் பொதுமக்கள் அவதி
நடவடிக்கை எடுக்க கோரிக்கை
கரூர் மாவட்டம் குளித்தலை ஒன்றியம் கே.பேட்டை ஊராட்சிக்கு உட்பட்ட வீரவல்லி திம்மாச்சிபுரம் இடையே பாலம் கட்டுமான பணி நடைபெற்று வருகின்றது. இதற்காக தற்காலிகமாக போடப்பட்ட பாலம் சேதமடைந்து உள்ளது. சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு பாடத்தை சரி செய்து தர விரைந்து விரைந்து நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் சார்பில் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Next Story