உலக இருதய தினத்தை முன்னிட்டு மாரத்தான் போட்டி

உலக இருதய தினத்தை முன்னிட்டு மாரத்தான் போட்டி
மாரத்தான் போட்டி
உலக இருதய தினத்தை முன்னிட்டு இன்று பாளையங்கோட்டையில் ஷிஃபா மருத்துவமனை நடத்தும் மாரத்தான் போட்டியினை திருநெல்வேலி எம்பி ராபர்ட் ப்ரூஸ், பாளையங்கோட்டை எம்எல்ஏ அப்துல் வகாப், மாநகராட்சி துணை மேயர் கே. ஆர். ராஜு ஆகியோர் கொடியசைத்து துவக்கி வைத்து வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசு வழங்கினார்கள். இந்த நிகழ்ச்சியில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
Next Story