மாநகராட்சியில் மகாத்மா காந்திக்கு மரியாதை

மாநகராட்சியில் மகாத்மா காந்திக்கு மரியாதை
மகாத்மா காந்திக்கு மரியாதை
மகாத்மா காந்தியின் பிறந்தநாளை முன்னிட்டு இன்று நெல்லை மாநகராட்சி மைய அலுவலகத்தில் அமைந்துள்ள மகாத்மா காந்தி திருவுருவ சிலைக்கு மாநகராட்சி ஆணையாளர் சுகபுத்ரா மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இந்த நிகழ்ச்சியில் மாநகராட்சி செயற்பொறியாளர் (பொ) ரவி, நெல்லை மண்டல உதவி ஆணையாளர் ஜான்சன் தேவ சகாயம் மற்றும் மாநகராட்சி பணியாளர்களும் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினர்.
Next Story