பாதுகாப்பு நடவடிக்கையாக வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை

பாதுகாப்பு நடவடிக்கையாக வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை
சோதனை
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் இன்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் எம்பி அவர்கள் தலைமையில் நடைபெறும் மது மற்றும் போதை ஒழிப்பு மகளிர் மாநாடு நடைபெறுகிறது . இதைத்தொடர்ந்து மாநாடு நடைபெறும் திடல், மேடை அனைத்தும் பாதுகாப்பு நடவடிக்கையாக வெடிகுண்டு நிபுணர்கள், மோப்பநாய் உதவிவுடன் சோதனை பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
Next Story