சத்தி நகராட்சின் தூய்மை விழிப்புணர்வு பேரணி

சத்தி நகராட்சின் தூய்மை விழிப்புணர்வு பேரணி
சத்தி நகராட்சின் தூய்மை விழிப்புணர்வு பேரணி
சத்தி நகராட்சின் தூய்மை விழிப்புணர்வு பேரணி சத்தி காமதேனு கலை அறிவியல் கல்லூரியின் நாட்டு நலப்பணித்திட்டம் மற்றும் சத்தி நகராட்சி இணைந்து தூய்மையே சேவை -24 வலியுறுத்தி விழிப்புணர்வு பேரணி எஸ் ஆர் டி கார்னர் யில் தொடங்கியது. சத்தி நகராட்சி ஆணையாளர் செல்வம் மற்றும் காமதேனு கல்லூரியின் தாளாளர் பெருமாள்சாமி ஆகியோர் முன்னிலையில் சத்தி நகராட்சி சேர்மேன் ஜானகி ராமசாமி கொடி அசைத்து ஊர்வலத்தை தொடங்கி வைத்தார். ஊர்வலத்தில் கலந்து கொண்ட மாணவ - மாணவிகள் பதாகைகள் ஏந்தியும், கோஷம் போட்ட படி முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக சென்று நகராட்சி அலுவலகத்தை அடைந்தனர்.
Next Story