கள்ளப்பள்ளி ஊராட்சி சார்பில் கிராம சபை கூட்டம்

இக்கூட்டத்தில் 13 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது
கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் ஒன்றியம் கள்ளப்பள்ளி ஊராட்சி மன்ற அலுவலகம் முன்பு கிராம சபை கூட்டம் இன்று நடைபெற்றது. ஊராட்சி மன்ற தலைவர் சக்திவேல் தலைமை வகித்தார். துணைத் தலைவர் கோமதி கண்ணன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொது நிதி செலவினம், கிராம ஊராட்சி தணிக்கை அறிக்கை, மக்கள் திட்டமிடல் இயக்கம் உள்ளிட்ட 13 தீர்மானங்களை ஊராட்சி செயலாளர் சிதம்பரம் வாசித்தார்.
Next Story