குண்டும் குழியுமாக உள்ள சாலையை சீரமைக்க வேண்டும்

குண்டும் குழியுமாக உள்ள சாலையை சீரமைக்க வேண்டும்
காங்கிரஸ் கட்சியினர் கோரிக்கை
பல்லடம் தாராபுரம் சாலையில் ஒரு பகுதியில் சாலை ஓரமாக கழிவு நீர் கால்வாய் அமைக்கப்பட்டுள்ள நிலையில் அதன் மீது மூடி அமைக்கப்படாத காரணத்தினால் விபத்து ஏற்படும் சூழ்நிலை ஏற்படுவதாகவும் தற்சமயம் மழை பெய்தது வாகனங்கள் மிகவும் வேகமாக வருகின்ற காரணத்தால் அதிக விபத்துக்கள் ஏற்படுகிறது எனவும் பல்லடம் தாராபுரம் சாலை சந்திப்பு தனியார் பள்ளி அருகில் வேகத்தடை அமைக்க வேண்டும்,குண்டும் குழியுமாக உள்ள சாலையை சரி செய்து தருமாறு திருப்பூர் வடக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி வர்த்தக பிரிவு மாவட்ட தலைவர் தலைமையில் பல்லடம் நெடுஞ்சாலைத்துறை உதவி செயற்பொறியாளரை சந்தித்து மனு அளிக்கப்பட்டது.
Next Story