காங்கேயம் காவல் உதவி ஆய்வாளருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாராட்டு

காங்கேயம் காவல் உதவி ஆய்வாளருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாராட்டு
திருப்பூர் மாவட்டம் காங்கேயம் காவல் நிலையத்தில் பணிபுரியும் உதவி ஆய்வாளர் கார்த்திக் குமார் சிறப்பாக பணியாற்றியதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாராட்டு தெரிவித்தார்
காங்கேயம் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணியாற்றி வருபவர் கார்த்திக் குமார். இவர் காங்கேயம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் நடைபெறும் திருட்டு வழக்குகளில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை விரைவாக கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தியதற்கு திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அபிஷேக் குப்தா பாராட்டு தெரிவித்து சான்றிதழ் வழங்கினார்
Next Story