தமிழ்நாடு லோக் ஜனசக்தி கட்சியின் நிர்வாகிகள் பொறுப்புகள் மாற்றியமைப்பு

தமிழ்நாடு லோக் ஜனசக்தி கட்சியின் நிர்வாகிகள் பொறுப்புகள் மாற்றியமைப்பு
தமிழக லோக்சனா சக்தியின் மாநில பொதுச் செயலாளராக பள்ளிபாளையம் ஆதவன் நியமனம்
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் சேர்ந்த மாநில இளைஞரணி துணைத் தலைவராக செயல்பட்டு வந்த A . ஆறுமுகம @ ஆதவன் த/பெ அசோகன் அவர்களை அப்பொறுப்பில் இருந்து விடுவித்து கட்சியின் பொதுச்செயலாளராகவும் மற்றும் மேற்கு மண்டல பொறுப்பாளராகவும் இன்று முதல் மாநிலத் தலைவரால் நியமனம் செய்யப்படுகிறது அவரது நியமனம் கடிதம் 26-09-2024 அன்று தேசிய தலைவர் .சிராக் பாஸ்வான் அவர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது ஆகவே கட்சி நிர்வாகிகள் அவருக்கு முழு ஒத்துழைப்பு வழங்கி பணியாற்றுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது என லோக் ஜான சக்தி கட்சி தமிழ்நாடு மாநில தலைவர் வித்யாதரன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார் இதைத் தொடர்ந்து சர்வ கட்சியினரும் மாநில பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள ஆறுமுகம் என்கிற ஆதவனுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்திருக்கின்றனர்
Next Story