நகர் வடக்கு காவல் நிலையத்தில் பாஜக சார்பில் புகார்

திண்டுக்கல் நகர் வடக்கு காவல் நிலையத்தில் பாஜக சார்பில் புகார்
திண்டுக்கல் நகர் வடக்கு காவல் நிலையத்தில் சார்பு ஆய்வாளர் ராமபாண்டியனிடம் பாஜக திண்டுக்கல் கிழக்கு மாவட்ட தலைவர் தனபாலன் தலைமையிலான பாஜகவினர் புகார் மனு அளித்தனர். அந்த புகார் மனுவில் தெரிவித்து இருப்பதாவது -: திண்டுக்கல் நகர் பகுதியில் RSS, BJP பயங்கரவாத அமைப்பு என்று மத கலவரத்தை தூண்டும் வகையில் சுவரொட்டி ஒட்டி மேலும் முகநூலில் பதிவிட்ட திண்டுக்கல் மாநகர மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் மணிகண்டன் மீது நடவடிக்கை எடுத்து கைது செய்ய வலியுறுத்தி மனுவில் குறிப்பிட்டிருந்தனர்.
Next Story