காந்தி ஜெயந்தி முன்னிட்டு அனைத்து செட்டியார் சார்பில் பேரணி நடைபெற்றது

காந்தி ஜெயந்தி முன்னிட்டு அனைத்து செட்டியார் சார்பில் பேரணி நடைபெற்றது
தேவர் சிலைக்கு மாலை அணிவிக்க வருகை தந்த அனைத்து செட்டியார் பேரவை நிர்வாகிகளை பிரமலைக்கள்ளர் சமுதாயத்தினர் வரவேற்றனர்
அக்டோபர் 2 காந்தி ஜெயந்தி முன்னிட்டு அனைத்து செட்டியார் சார்பில் ஊர்வலமாக வருகை புரிந்தனர் தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்த வந்த நிர்வாகிகளை பிரமலைக்கள்ளர் சமுதாயத்தினர் வரவேற்றனர் அவர்களுக்கு அனைத்து செட்டியார் சார்பில் துண்டு அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
Next Story