கரும்பு சாகுபடி குறித்து ஆட்சியர் ஆய்வு

கரும்பு சாகுபடி குறித்து ஆட்சியர் ஆய்வு
ஆய்வு
திருக்கோவிலூர் வட்டாரம், நரியந்தல் ஊராட்சியில் உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்டுள்ள நீடித்த நிலையான கரும்பு சாகுபடி செயல் விளக்க வயலினை மாவட்ட ஆட்சித்தலைவர் எம்.எஸ்.பிரசாந்த், நேரில் பார்வையிட்டு, ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது வேளாண்துறை அதிகாரிகள் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.
Next Story