நாளை மின்வினியோகம் நிறுத்தம்!

நாளை மின்வினியோகம் நிறுத்தம்!
மின் நிறுத்தம்
புதுக்கோட்டை நகரியம் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடக்கவுள்ளதால் புதிய பஸ் நிலையம், லட்சுமிபுரம், சாந்தநாதபுரம், குமுந்தாங்குளம், தெற்கு 4ம் வீதி, திருவள்ளுவர் நகர், சுப்பிரமணியர் நகர்,சிராஜ் நகர், ஆண்டவர் நகர்,மேலராஜ வீதி,கீழராஜ வீதி,தெற் குராஜ வீதி,வடக்குராஜ வீதி,மார்த்தாண்ட புரம்,ஆலங் குடி ரோடு, காந்திநகர்,அய்யனார்புரம்,நிஜாம் காலனி,சத் தியமூர்த்தி நகர்,அசோக் நகர்,தமிழ் நகர்,சக்தி நகர், முருகன் காலனி,பாலாஜி நகர்,திருநகர், சின்னப்பா நகர், டைமண்ட் நகர், கோல்டன் நகர், சேங்கை தோப்பு, மருப்பிணி ரோடு,கலீப்நகர், திருவப்பூர், திருக்கோகர்ணம், திலகர் திடல், அம்பாள்புரம், அடப்பன்வயல், காமராஜபுரம், போஸ் நகர், கணேஷ் நகர் ஆகிய இடங்களில் நாளை (5ம் தேதி) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்வினியோகம் இருக்காது. இத்தகவலை புதுக்கோட்டை மின்வாரிய உதவி செயற்பொறியாளர் கண்ணன் தெரிவித்துள் ளார்.
Next Story