மின்னல் தாக்கி கர்ப்பிணி பசுமாடு உயிரிழப்பு!

துயரச் செய்திகள்
புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே மருதன்கோன்விடுதி அரிசனத்தெரு பகுதியை சேர்ந்த ரெங்கராஜ் ரெங்கம்மாள் என்ற கூலி தொழிலாளியின் கர்ப்பிணி மாடு வீட்டின் பின்புறம் மரத்தில் கட்டியிருந்த நிலையில் இடி மின்னல் தாக்கியதில் பரிதாபமாக உயிரிழந்தது. இதை கண்ட இந்திரா என்ற பெண் அதிர்ச்சியடைந்து மயங்கிய நிலையில் கறம்பக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
Next Story