நாட்டு நலப்பணி திட்ட மாணவர்களுக்கு பயிற்சி

நாட்டு நலப்பணி திட்ட மாணவர்களுக்கு பயிற்சி
மாணவர்களுக்கு பயிற்சி
திருநெல்வேலி மாவட்டம் பர்கிட்மாநகரம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் பங்குபெற்ற நாட்டு நலப்பணி திட்ட முகாம் கீழாபட்டம் கிராமத்தில் நேற்று நடைபெற்றது. இதில் தீயணைப்பு துறையின் சார்பில் மாணவர்களுக்கு தீ தடுப்பு பயிற்சி மற்றும் பேரிடர் காலம் மீட்பு பயிற்சி அளிக்கப்பட்டது. இதில் ஏராளமான மாணவர்கள் பங்கு பெற்று பயன் பெற்றனர்.
Next Story