உடுமலை சிறப்பு உதவி ஆய்வாளருக்கு பாராட்டு

உடுமலை சிறப்பு உதவி ஆய்வாளருக்கு பாராட்டு
முக்கிய குற்றவாளிகள் கைது செய்யப்பட்டது எதிரொலி
திருப்பூர் மாவட்டத்தில் உடுமலை மற்றும் தாராபுரம் ,காங்கேயம் உட்பட பல்வேறு இடங்களில் நடைபெற்ற திருட்டு சம்பவங்களில் ஈடுபட்ட நபர்களை தனிப்படை காவல்துறையினர் திறம்பட செயல்பட்டு முகமூடி குற்றவாளிகளை கைது செய்தனர். இதற்கிடையில் தனிப்படையில் இருந்த உடுமலையை சேர்ந்த சிறப்பு உதவி ஆய்வாளர் பஞ்சலிங்கம் அவர்களுக்கு கோவை சரக துணைத் தலைவர் சரவணா சுந்தர் நேரில் அழைத்து பாராட்டி சான்றிதழ் வழங்கினார்
Next Story