மக்கள் நீதி மய்யம் சார்பில் கோரிக்கை மனு..

மக்கள் நீதி மய்யம் சார்பில்  கோரிக்கை மனு..
மக்கள் நீதி மய்யம் சார்பில் கோரிக்கை மனு..
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் சட்டமன்ற தொகுதி உட்பட்ட குறுக்குபுரம் பஞ்சாயத்தில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் மக்கள் நீதி மய்யம் சார்பில் மாவட்ட செயலாளர் ஜே.பி.ஜெயபிரகாஷ், மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டு ஆண்டகளுர் கேட்டு பாலத்தின் கீழ் விளக்குகள், மற்றும் பயணிகள் நிழற்குடைகள் அமைத்து தருமாறும் கேட்டுக் கொண்டனர் . மேலும் ராசிபுரம் நகரின் புதிய பஸ் நிலையம் அணைப்பாளயத்தில் அமைப்பதற்கு பதிலாக 24 மணி நேரம் போக்குவரத்து வசதி கொண்ட ஆண்டகளுர் கேட் பகுதியில் அமைத்து தர வேண்டும் எனவும் கோரிக்கையை குறுக்குபுரம் கிராம சபை கூட்டத்தில் மனு அளித்து தீர்மானிக்கப்பட்டது
Next Story