ராசிபுரத்தில் அழகு கலை பயிற்சி வகுப்புகள் நகர் மன்ற தலைவர் பங்கேற்பு..

ராசிபுரத்தில் அழகு கலை பயிற்சி வகுப்புகள் நகர் மன்ற தலைவர் பங்கேற்பு..
ராசிபுரத்தில் அழகு கலை பயிற்சி வகுப்புகள் நகர் மன்ற தலைவர் பங்கேற்பு..
நாமக்கல் மாவட்டம் கந்தசாமி அறநிலைத்தில் செயல்பட்டு வரும் மக்கள் கல்வி நிறுவனம். இந்த நிறுவனத்தின் மூலமாக நாமக்கல் மாவட்ட பொதுமக்கள் மற்றும் படித்தவர்கள் படிக்காதவர்கள் பயன்பெறும். Skill training +பெறும் வகையில் தொழில் முனைவோர் பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது. அதில் ஒரு பகுதியாக 2024-25 ஆண்டுகான அழகு கலை பயிற்சி வகுப்புகள் ராசிபுரம் ஆசிரியர் காலனி பகுதியில் இன்று(4.10.24) தொடங்கியது. மக்கள் கல்வி நிறுவனத்துடைய இந்த பயிற்சி முகாமை ராசிபுரம் சேர்மன் நகரமன்ற தலைவர் முனைவர் திருமதி ஆர்.கவிதா சங்கர் அவர்கள் தலைமையில் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார். மற்றும் மக்கள் கல்வி நிறுவன இயக்குனர் S.சரவணன் அவர்கள், வரவேற்புரை ஆற்றினார். தைலாஸ் அகடாமி உரிமையாளாரும் பயிற்சியாளுமான திருமதி உமா அவர்களின் மூலம் பயிற்சி முகாம் துவக்கி வைத்து நடைபெற்று வருகிறது. இதில் பலர் கலந்து கொண்டனர்.
Next Story