உடுமலை : கல்லூரி மாணவர்களிடம் விழிப்புணர்வு

மாணவ மாணவிகள் பங்கேற்பு
திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையில் உள்ள எண்ணம் போல் வாழ்க்கை அறக்கட்டளை சார்பாக வித்யாசாகர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதுநிலை சமூகப்பணியியல் துறை, மாணவ மாணவிகள் எண்ணம் போல் வாழ்க்கை அறக்கட்டளையின் நோக்கங்களையும் அதன் கொள்கைகளையும் மற்றும் பயன்களையும் பற்றிய கருத்துக்களை முதுநிலை சமூகப்பணியியல் துறை, ஆசிரியர்கள் முன்னிலையில் எண்ணம் போல் வாழ்க்கை அறக்கட்டளை நிறுவுனர் எஸ்.ஏ.ஐ.நெல்சன் அவர்களிடம் உரையாடல் மூலம் அறிந்து கொண்டனர்
Next Story