பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை ஆய்வு கூட்டம்

பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை ஆய்வு கூட்டம்
ஆய்வு கூட்டம்
திருநெல்வேலி மாநகராட்சி மைய அலுவலக கூட்டரங்கில் நேற்று மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் தலைமையில் மாநகராட்சி ஆணையாளர் சுகபுத்ரா முன்னிலையில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை மற்றும் தாமிரபரணி ஆற்றில் கழிவுநீர் கலப்பதை தடுப்பது குறித்து ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இதில் அலுவலர்கள், ஒப்பந்ததாரர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
Next Story