நெல்லைக்கு வருகை தரும் எடப்பாடி பழனிச்சாமி

நெல்லைக்கு வருகை தரும் எடப்பாடி பழனிச்சாமி
எடப்பாடி பழனிச்சாமி
திருநெல்வேலி புறநகர் பகுதியில் அதிமுக பொதுக்கூட்டம் பல்வேறு பகுதிகளில் தீவிரமாக நடைபெற்று வருகின்றது. அந்த வகையில் வருகின்ற 20ஆம் தேதி புறநகர் மாவட்ட பகுதியில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக அதிமுக பொதுச்செயலாளரும் சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி நெல்லைக்கு வருகை தர உள்ளார். அவர் வருகைக்கான ஏற்பாட்டை அதிமுகவினர் செய்து வருகின்றனர்.
Next Story