கோபி அருகே ஜோதிடர் விஷம் குடித்து தற்கொலை

கோபி அருகே ஜோதிடர் விஷம் குடித்து தற்கொலை
கோபி அருகே ஜோதிடர் விஷம் குடித்து தற்கொலை
கோபி அருகே ஜோதிடர் விஷம் குடித்து தற்கொலை கோபி பச்சைமலை அடிவாரத்தை சேர்ந்தவர் கனகசிவலிங் கம் (வயது 40), ஜோதிடர். இவருக்கு குடிப்பழக்கம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. மேலும் உடல்நிலை சரியில்லாமல் அவதிப்பட்டு வந்ததாகவும் தெரிகிறது. இதனால் இவர் மன முடைந்து 2 நாட்களுக்கு முன்பு விஷம் குடித்து வீட்டில் மயங்கி விழுந்தார். உடனே அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காககோபி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி கனகசிவலிங்கம் உயிரிழந்தார். இதுகுறித்து கோபி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story