பல்லடத்திற்கு புதிய டி.எஸ்.பி

பல்லடத்திற்கு புதிய டி.எஸ்.பி
அரசியல் கட்சியினர் வாழ்த்து
திருப்பூர் மாவட்டம் பல்லடம் சரககாவல்துறை கண்காணிப்பாளராக சுரேஷ் நியமிக்கப்பட்டு பணியில் இணைந்துள்ளார்.அவருக்கு பல்வேறு அரசியல் கட்சியினர் மற்றும் சமூக ஆர்வலர்கள் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.இன்னிலையில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம்,மனிதநேய மக்கள் கட்சியின் திருப்பூர் தெற்கு மாவட்ட நிர்வாகிகள் மற்றும் பல்லட நகர நிர்வாகிகள் அவரை சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.
Next Story