சிசிடிவி பயன்பாடு குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு அளித்த ஆய்வாளர் கோபிநாத்

சிசிடிவி பயன்பாடு குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு அளித்த ஆய்வாளர் கோபிநாத்
33 வார்டுகளிலும் சிசிடி கேமரா வைக்க வேண்டும் காவல்துறை சார்பாக விழிப்புணர்வு நடத்தப்பட்டது
போடி நகர் காவல் துறை சார்பாக ஆய்வாளர் கோபிநாத் தலைமையில் போடி பழைய பேருந்து நிறுத்தம் அருகே சிசிடிவி பயன்பாடு பற்றியும் போடியில் 33 வார்டுகளில் சிசிடிவி வைக்க வேண்டும் என காவல் துறை சார்பாக விழிப்புணர்வு நடத்தப்பட்டது
Next Story