ராதாபுரத்தில் பயன்பாட்டிற்கு வந்த சாலை

ராதாபுரத்தில் பயன்பாட்டிற்கு வந்த சாலை
வண்ணக் கற்கள் சாலை
திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் பஞ்சாயத்திற்கு உட்பட்ட பாப்பான்குளம் ஊர் பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக வண்ண கற்கள் பதித்த சாலை உள்ளது. இதனை தொடர்ந்து பஞ்சாயத்து தலைவர் பொன் மீனாட்சி அரவிந்தன் ஏற்பாட்டில் வண்ண கற்கள் பதித்த சாலைகள் அமைக்கப்பட்டு நேற்று மக்கள் பயன்பாட்டிற்கு வந்தது.இந்த கோரிக்கையை நிறைவேற்றிய பஞ்சாயத்து தலைவர் பொன் மீனாட்சி அரவிந்தனுக்கு பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர்.
Next Story