மழையால் நெல்மணிகள் நனைந்து சேதம்

பொது பிரச்சனைகள்
கறம்பக்குடி அருகே ஆத்தங்கரைவிடுதி அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் செயல்படாததால் 20,000 மூட்டைக்கும் மேற்பட்ட நெல் மணிகள் தற்போது பெய்து வரும் கனமழையால் நனைந்து சேதமடைந்து வருகின்றன. உடனடியாக மாவட்ட நிர்வாகம் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை திறக்க விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.
Next Story