சாலையில் சூழ்ந்த மழைநீர்: வாகன ஓட்டிகள் அவதி

சாலையில் சூழ்ந்த மழைநீர்: வாகன ஓட்டிகள் அவதி
பொது பிரச்சனைகள்
கறம்பக்குடி அருகே கண்டியன் தெரு, சேவுகன் தெரு, வடக்கு தெரு செல்லும் சாலை குண்டும் குழியுமாக உள்ளதால் மழைநீர் தேங்கி பொதுமக்கள் வாகன ஓட்டிகள் செல்ல முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. உடனடியாக பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டு குண்டும் குழியுமான சாலையை சீரமைத்து மழைநீரை வடிகால் வாய்க்காலுக்கு செல்ல வழிவகை செய்யுமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Next Story