அரியப்பம்பாளையம் அனைத்து வணிகர் சங்கத்தின் பொதுக்குழு கூட்டம்

அரியப்பம்பாளையம் அனைத்து வணிகர் சங்கத்தின் பொதுக்குழு கூட்டம்
அரியப்பம்பாளையம் அனைத்து வணிகர் சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் ஈரோடு மாவட்டத்தில் சத்தியமங்கலம் அருகே உள்ள எஸ் பி சி திருமண மண்டபத்தில் நடைபெற்றது தலைவர் ஏசி பாலசுப்ரமணியம் தலைமை தாங்கினார் செயலாளர் ஏ கிருஷ்ணமூர்த்தி வரவேற்புரை நிகழ்த்தினார் இரா க சண்முகவேல் ஈரோடு மாவட்ட தலைவர் அவர்கள் மற்றும் ச மா சிவக்குமார் அவர்கள் சிறப்புரை ஆற்றினார்கள் நமது சங்கத்துக்கு உட்பட்ட உறுப்பினர்களுக்கு ஏதேனும் இன்னல்கள் ஏற்பட்டால் நம் சங்கத்தில் இருந்து அனைவரும் ஒன்று கூடி அவர்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்றும் உறுதி ஏற்கப்பட்டது உதவி தேவைப்படும் வியாபாரிகளுக்கு முத்ரா கடன் உதவி வாங்க ஏற்பாடு செய்யப்படும் வரி செலுத்தும் அனைவருக்கும் ஓய்வூதியம் வேண்டும் என்ற கோரிக்கையை அரசுக்கு முன் வைக்கப்பட்டது துணைத் தலைவர் சிவா கொத்துக்காடு துணைத் தலைவர் ஓ எஸ் ரங்கசாமி மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் தங்கள் கருத்துக்களை பதிவு செய்தார்கள் கூட்ட நிறைவில் பொருளாளர் சோழ சேகர் அவர்கள் நன்றியுரை கூறினார்
Next Story