ராஷ்டிர வசியம் சேவா சங்கம் சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது

ராஷ்டிர வசியம் சேவா சங்கம் சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது
ஆர் எஸ் எஸ் மாநில செயற்குழு உறுப்பினர் p.வெங்கட்ராமன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்
நூற்றாண்டை நெருங்கும் ஆர் எஸ் எஸ் துவக்க நாளான விஜயதசமி விழா 300க்கும் மேற்பட்டோர் ஜெயந்தி விழாவை முன்னிட்டு பேரணி மற்றும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதனை வடமலை ராஜபாண்டியன் தலைமையில் முன்னிலை கி கே எஸ் எம் உதயகுமார் மற்றும் சிறப்புரை பேச்சாளராக பி வெங்கட்ராமன் ஆர் எஸ் எஸ் மாநில செயற்குழு உறுப்பினர் பங்கேற்று சிறப்புரையாற்றினார்
Next Story