சைக்கிளில் சென்று குறைகளை கேட்ட மேயர்

சைக்கிளில் சென்று குறைகளை கேட்ட மேயர்
மேயர் ராமகிருஷ்ணன்
திருநெல்வேலி மாநகராட்சி நெல்லை மண்டலம் 23வது வார்டுக்கு உட்பட்ட வெள்ளந்தாங்கி பிள்ளையார் கோவில் தெரு, தொட்டி பாலத்தெரு, நபிகள் நாயகம் தெரு உள்ளிட்ட பகுதிகளில் நேற்று மாநகராட்சி மேயர் ராமகிருஷ்ணன் சைக்கிளில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு பொதுமக்களை சந்தித்து குறைகளை கேட்டறிந்தார். இந்த ஆய்வின் போது நெல்லை பகுதி திமுக துணை செயலாளர் அப்துல் சுப்ஹானி உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
Next Story