கரைப்புதூர் குட்டையில் பனை விதை நடவு நிகழ்ச்சி

கரைப்புதூர் குட்டையில் பனை விதை நடவு நிகழ்ச்சி
ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
பல்லடம் தாலுகா கரைப்புதூர் குட்டையில் பனை விதை நடவு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மாவட்ட கவுன்சிலர் கரைப்புதூர் கொங்கு ராஜேந்திரன்,ஊராட்சி தலைவர் ஜெயந்தி கோவிந்தராஜ், ஒன்றிய கவுன்சிலர் R R ரவி,வார்டு உறுப்பினர்கள்மற்றும் ஊர் பொதுமக்கள் பெருந்திரளாக கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
Next Story